அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளி
சுந்தரராஜபுரம்
2000-2001இல் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் ஆசிரியர்களைக் கொண்டாடும்
வெள்ளி விழா அழைப்பிதழ்
நாள்: .04.2026 நேரம்:காலை 9.00 மணி
இடம்: பள்ளிக் கலையரங்கம், சுந்தரராஜபுரம்
வரவேற்புரை: திருமதி. முனைவர் K.ஆனந்த கனக ஜோதி, உதவிப் பேராசிரியர், திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, விருத்தாசலம்
தலைமை :
திரு. S. வெங்கடேசன் M.Sc., M.Ed., M.Phill., தலைமை ஆசிரியர், அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளி, சுந்தரராஜபுரம்
சிறப்பு விருந்தினர்கள்
1) திருமதி. வயலட் அவர்கள், தலைமை ஆசிரியர் , அரசு ஆதிந உயர்நிலைப் பள்ளி, வலசை.
2) திருமதி. கலைச்செல்வி அவர்கள்,சமூக அறிவியல் ஆசிரியை (ஓய்வு)
3) திரு.முருகானந்தம் அவர்கள், விடுதிக் காப்பாளர், சுந்தரராஜபுரம்.
4) திருமதி. அவர்கள், தலைமை ஆசிரியர் அரசு ஆதிந தொடக்கப்பள்ளி, சுந்தரராஜபுரம்.
சிறப்புரை & ஆசிரியர்களைப் பாராட்டிப் பேசும் மாணவர்கள்
முன்னாள் மாணவர்கள்
1.திரு.பெ.இலட்சுமணன்
கணபதி எம்பிராய்டிங் உரிமையாளர்
2.திரு.து.இராஜேந்திர பிரசாத் B.E.(Civil Engineer)
கட்டடப் பொறியாளர்
3.திரு.மு.திலகராஜன்
மத்திய தொழிலக பாதுகாப்பு படை
4.திரு.கணேஷ் குமார் B.E.(Civil Engineer)
கட்டடப் பொறியாளர்
5.திரு.மா.மாடசாமி
மகா பிராய்லர்ஸ் உரிமையாளர்
நன்றியுரை:
திரு.தி.முத்துராஜ் Trains Manager,
திருநெல்வேலி
நிகழ்ச்சித் தொகுப்பாளர்
திரு. வீ.மகேந்திரன் தமிழாசிரியர்
GHSS சங்கரலிங்கபுரம்
தலைமை ஆசிரியர், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இவண்
முன்னாள் மாணவர்கள்