அதிக வலிகளை
அனுபவித்தவரிடம்
நிதானமும் பொறுமையும்
விட்டுக்கொடுத்தலும்
நிச்சயம் இருக்கும்.
நீ நான் என்ற பேதமோ
பிறர்குறை காணும்
அரையறிவோ
நிச்சயம் இராது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக