இனிய காலை வணக்கம்
சிறகுகளை நம்பி
பறவை உயரப் பறக்கிறது
துடுப்புக்களை நம்பி
மீன் ஆழ நீந்துகிறது
கால்களை நம்பி
கானில் மான் ஓடி மறைகிறது
அதைப் போல
உன்னை நம்பு
உண்மையை நம்பு
உன் உலகம்
உன் ஆளுகைக்குள் வரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக