சிந்திக்க கூட நேரம் கொடுக்காமல்
விட்டுவிட்டால் மனச்சாட்சியைக் கூட
ஏமாற்றி விடலாம் என்பதை
சுயபரிசோதனை செய்யாத காலங்களில்
உணர்ந்து கொண்டேன்.
அது என் பொறுப்புகளில் இருந்து
என்னை விடுவித்து கொள்ள
பிறர் மேல் பழி போட
நான் செய்த தந்திரம்தானே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக