இனிய காலை வணக்கம்
அஞ்சத் தகுந்த கடலே
அதிசயங்கள் நிறைந்தது!
ஆர்ப்பரிக்கும் அருவியே
அழகு நிறைந்தது!!
கடப்பதற்கரிய நெடுங்காடே
பசுஞ்சோலைகள் நிறைந்தது !!!
ஏறுதற்கரிய பெருமலையே
எழிற்காட்சி தருவது!!!
எனில்,
துன்பத்தைக் கடந்த பின்னே
இன்பமே வந்தெய்தாதோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக