பிறர் ரசிக்கவில்லை என்பதற்காக
மலர்கள் வாடுவதில்லை
பிறர் வரவேற்கவில்லை என்பதற்காக
கதிரவன் இருள்வதில்லை
பிறர் தூக்கி விடவில்லை என்பதற்காக
அலைகள் எழாமலில்லை
தன்னை நம்பி
தன்னம்பிக்கை கொண்டு
மதிப்பை மரியாதையை
பாராட்டை எதிர்பாராமல்
எதிர்நடை போடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக