அறிவைச் சேர்க்க
வழி இல்லாதவர்கள்
பொருளைச் சேர்த்துக் கொள்ளட்டும்.
பொருளைச் சேர்க்க
அறிவைச் சேர்த்துக் கொள்ளட்டும்.
இரண்டும் இல்லாதவர்கள்
அருளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை வசந்தமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக