சனி, 7 பிப்ரவரி, 2026

அஞ்சாமை

அச்சம் ஒருவனின் 

அழிவுக்கான நெருப்பு. 

அஞ்சாமை ஒருவனின் 

வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் 

வழிசெய்யும் திறவுகோல். 

அச்சம் உள்ள விலங்குகள் 

நிச்சயம் வேட்டையாடப்பட்டே தீரும். 

அஞ்சாத விலங்குகள் 

நிச்சயம் வேட்டையாடியே வாழும். 

நாம் இரையா? 

நமக்கு இரையா? 

என்பதை நாம் கொண்ட 

அச்சமே தீர்மானிக்கும்!!!

அஞ்சாத நெஞ்சத்தோடு 

திமிறி நிற்போம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக