அருமை நண்பர்களைப் பிரிந்து
எத்தனை காலம் கழித்தோம்!!
எத்தனை இடைவெளியில் கிடந்தோம்!!
தத்தித் தத்தி நடந்தோம்!!
எத்தனை தடவை விழுந்தோம்!?
எத்தனை தடவை எழுந்தோம்!?
எத்தனை எத்தனை இழந்தோம்!!
வாழ்க்கை அப்படிப்பட்டதுதான்!!!
இன்னும் எத்தனை தயக்கம்?
இன்னும் எத்தனை கலக்கம்?
எத்தனை ஏற்றம்!
எத்தனை இறக்கம்!!
அத்தனையும் நமக்கே!!!
நம்மால் முடியும் .
எல்லாவற்றையும் கடந்தே நிற்போம்.
வென்றே நிற்போம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக