ஒன்று பிடித்து விட்டால்,
ஒன்றைப் படித்து விடலாம்!
ஒன்றைப் படித்து விட்டால்
ஒன்று பிடித்துப் போகும்!!
ஒன்றைப் பிடித்துப்போகும் அளவுக்குப்
படித்துச் சுவைக்க வேண்டும்!!!
பிடிக்காத ஒன்றும்
படிக்கப் படிக்கப் பிடித்துப் போகும் !!!
படிப்பிலே சுவையுண்டு!
படிப்பவர்க்கே அது சுவைக்கும்.!
அது தனி உலகம் !!
ஏழைக்கும் அது கிட்டும் !!!
எவருக்கும் அதுதரும் சொர்க்கம்.!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக