சனி, 7 பிப்ரவரி, 2026

களை

களை பறித்த பிறகுதான் 

தோட்டத்திற்குக் களையே (அழகு)

வருகிறது. 

பொறாமை பேராசை

பகை சினம் இவற்றை 

விலக்கிய பின்புதான் 

மனம் அமைதி எய்துகிறது.

முகம் பொலிவாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக