களை பறித்த பிறகுதான்
தோட்டத்திற்குக் களையே (அழகு)
வருகிறது.
பொறாமை பேராசை
பகை சினம் இவற்றை
விலக்கிய பின்புதான்
மனம் அமைதி எய்துகிறது.
முகம் பொலிவாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக