இனிய காலை வணக்கம்
வாழ்க்கை மிகவும் எளிதானது.
மனிதன் தன் ஆசைகளை அதிகரித்து
வாழ்க்கையைச் சிக்கலாக்குகிறான்.
ஒரு கட்டத்தில் வாழ்வின் நோக்கத்தை மறந்து
வாழும் முறையைக் கைவிட்டு
அடர்வனத்தில் சிக்கித்
தனித்து துயரும் பேதைபோல்
கலங்குவான்.
தேவைகளைச் சுருக்கிச்
சிக்கல்களைக் குறைத்துக் கொள்.
எளிய வாழ்வே இன்பம் தரும்!
எளிய வாழ்வே இறைமை தரும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக