எப்போதும் நியாயமாக
நடந்து கொள்வது
என்று முடிவெடுத்த பின்பு
எதிரிகளை நேருக்கு நேர்
சந்தித்துதான் ஆக வேண்டும்.
இதுதான் வாழ்க்கையின் பொருள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக