எதிர்வரும் துன்பங்களைக் கண்டு கலங்காதீர்
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் இயல்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக